தமிழ்நாடு

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது : சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

14 நாட்களுக்கு பின் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனையடுத்து சீரமைப்பு பணியில் கடந்த 14 நாட்களாக ரயில்வே துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை