தமிழ்நாடு

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது : சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

14 நாட்களுக்கு பின் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனையடுத்து சீரமைப்பு பணியில் கடந்த 14 நாட்களாக ரயில்வே துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது மீண்டும் ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்