தமிழ்நாடு

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்

ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

தந்தி டிவி

ஊட்டியில், மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, ரோஜா பூங்காவில், கவாத்துப்பணியை துவங்கி வைத்தார். பூங்காவில் 32 ஆயிரம், ரோஜா செடி உள்ள நிலையில், ப்ளோரி பாண்டா, மினியேச்சர் உட்பட புதிதாக 202 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்