தமிழ்நாடு

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜா செடிகள் அறிமுகம்

ஊட்டியில் மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

தந்தி டிவி

ஊட்டியில், மே மாதத்தில் நடைபெறும் 17ஆவது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா, ரோஜா பூங்காவில், கவாத்துப்பணியை துவங்கி வைத்தார். பூங்காவில் 32 ஆயிரம், ரோஜா செடி உள்ள நிலையில், ப்ளோரி பாண்டா, மினியேச்சர் உட்பட புதிதாக 202 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக