தமிழ்நாடு

சாலையில் கூட்டம் கூட்டமாக திரளும் காட்டு யானைகள்

கூடலூர் - தெப்பக்காடு சாலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளது.

தந்தி டிவி

கூடலூர் - தெப்பக்காடு சாலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் செல்பி எடுக்க கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்து வருகின்றன. சாலைகளில் முகாமிட்டுள்ள யானைகளை வாகனம் மூலம் ஒலி எழுப்பி யானைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யானை கூட்டம் சாலையோரம் முகாமிட்டுள்ளதால் ஊட்டி மைசூர் சாலை தெப்பக்காடு கூடலூர் சாலை அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்