தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டிலிருந்து பணம் வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் முதலீடு செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டதற்கு அவர் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முகமது யூனுஸ் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்