தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டிலிருந்து பணம் வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் முதலீடு செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டதற்கு அவர் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முகமது யூனுஸ் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ