தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டிலிருந்து பணம் வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் முதலீடு செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டதற்கு அவர் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முகமது யூனுஸ் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்