தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தந்தி டிவி

ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் செய்ய பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாம்பாளையத்தை சேர்ந்த முகமது யூனுஸ், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டிலிருந்து பணம் வாங்கி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் முதலீடு செய்ய தனது தாயாரிடம் பணம் கேட்டதற்கு அவர் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முகமது யூனுஸ் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்