தமிழ்நாடு

Online Transaction ``ஆன்லைன் மூலம் அக்கவுண்டில் விழுந்த ரூ.2.5 கோடி பணம்’’ கமுக்கமாக இருந்தவர் கைது

தந்தி டிவி

கடலூரில் ரவுடி வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பண்ருட்டி அருகே பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக்குமார் வங்கி கணக்கிற்கு கடந்த 2024-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.2 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. இதில் சந்தேகமடைந்து வங்கி மேலாளர் அளித்த புகாரில் போலீசார் நடத்திய விசாரணையில், அது அசோக் குமாரின் நண்பர் கலைச்செல்வன் ஷேர் மார்கெட் நிறுவனத்தில் மோசடி செய்த பணம் என தெரியவந்தது இதனையடுத்து, ரவுடி அசோக் குமார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள கலைச்செல்வன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்