தமிழ்நாடு

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்தப் பயமுமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி