தமிழ்நாடு

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்தப் பயமுமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்