தமிழ்நாடு

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்தப் பயமுமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்