தமிழ்நாடு

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்தப் பயமுமின்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமையவுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..