தமிழ்நாடு

ஆன்- லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : நாளை, முழு அடைப்பு போராட்டம்

ஆன் - லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

ஆன் - லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, நாடு தழுவிய அளவில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, 35 ஆயிரம் மருந்து கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை, வெள்ளிக்கிழமை 12 மணி வரை, மருந்து கடைகள் இயங்காது. அதேநேரம், தமிழக அரசின் மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுவை மருந்து கடை போராட்டம் வாபஸ்

புதுச்சேரியில், மருந்து கடை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியுடன் மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை கைவிடுவதாக மருந்து கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை