தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் த*கொலை

தந்தி டிவி

குமாரபாளையத்தில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த லாரி ஓட்டுநர் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சடையம்பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான தமிழ்மணிக்கு, திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கிரிக்கெட் போன்ற சூதாட்டத்தில் 75 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்த இவர், வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த வீடியோவில் அவர் குற்றம்சாட்டியுள்ள நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்மணியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்