தமிழ்நாடு

"ஆன்லைன் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்" - 8 மாநில பெற்றோர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்