தமிழ்நாடு

"ஆன்லைன் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்" - 8 மாநில பெற்றோர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்