தமிழ்நாடு

"ஆன்லைன் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்" - 8 மாநில பெற்றோர் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இணையவழி வகுப்புகளுக்கு முழுக் கல்விக் கட்டணத்தை வசூலிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர் சங்கங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்