தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புகள்- உயர்நீதிமன்றம் கேள்வி

ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகளை பதிவு செய்து வெளியிட முடியுமா? என்று கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகளை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு