தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை - கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை - கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால், விலை உயர்வை கண்காணித்து வருவதாக

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது, கூட்டுறவுத் துறையின் கீழ் பண்ணை பசுமை கடைகளில் ஏற்கனவே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். வரும் நாட்களில் வெங்காய வரத்து குறைந்து, விலை உச்சத்தை அடைந்தால் விற்பனை செய்யும் அளவை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி