தமிழ்நாடு

தொடரும் பட்டாசு வெடிவிபத்துகள்.. சிவகாசியில் உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு

தந்தி டிவி

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் இரண்டு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், அடிக்கடி பட்டாசு வெடி விபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி 32.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும்பணி தொடங்கி விரைவில் நிறைவு பெற உள்ளதாக கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 14 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ