தமிழ்நாடு

தொடரும் பட்டாசு வெடிவிபத்துகள்.. சிவகாசியில் உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு

தந்தி டிவி

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் இரண்டு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், அடிக்கடி பட்டாசு வெடி விபத்து நடக்கும் பகுதியான சிவகாசியில் முதலமைச்சரின் ஆணைப்படி 32.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட உயர் தீக்காய சிகிச்சைப்பிரிவு கட்டும்பணி தொடங்கி விரைவில் நிறைவு பெற உள்ளதாக கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 14 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்த அவர் இதனை தெரிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?