தமிழ்நாடு

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

தந்தி டிவி

நெல்லை வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் தடை செயப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். நெல்லை வீரமாணிக்கபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 1 டன் மதிப்பிலான பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை