தமிழ்நாடு

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

தந்தி டிவி

நெல்லை வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் தடை செயப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். நெல்லை வீரமாணிக்கபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 1 டன் மதிப்பிலான பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்