தமிழ்நாடு

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

தந்தி டிவி

நெல்லை வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் தடை செயப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். நெல்லை வீரமாணிக்கபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 1 டன் மதிப்பிலான பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"