தமிழ்நாடு

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

தந்தி டிவி

நெல்லை வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் தடை செயப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். நெல்லை வீரமாணிக்கபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 1 டன் மதிப்பிலான பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்