தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் அமல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 நியாய விலை கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத கடைகளிலும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக 5 சதவீத பொருட்கள் கூடுதலாக அனைத்து கடைகளிலும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ