தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் அமல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 நியாய விலை கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத கடைகளிலும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக 5 சதவீத பொருட்கள் கூடுதலாக அனைத்து கடைகளிலும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?