தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடியில் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். கோரம்பள்ளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், வெளியூர்களில் இருந்து வந்த பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். மண்ணெண்ணை தவிர்த்து மற்ற பொருட்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்