தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடியில் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார். கோரம்பள்ளம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், வெளியூர்களில் இருந்து வந்த பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். மண்ணெண்ணை தவிர்த்து மற்ற பொருட்களை, அனைத்து ரேஷன் கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்