தமிழ்நாடு

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம்" - முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும் என்றார். இதற்காக அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என்ற கிருஷ்ணமூர்த்தி, அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்