தமிழ்நாடு

"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம்" - முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, படித்தவர்கள் வாக்களிக்க வர வேண்டும் என்றார். இதற்காக அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தான் என்ற கிருஷ்ணமூர்த்தி, அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை