திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் கல்லூரியில், ஓணம் பண்டிகையை மாணவ, மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...
பழனியில் சுப்ரமணியா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- மகாபலி வேடம் அணிந்து, ஆட்டம் பாட்டத்துடன் மாணவ, மாணவியர் ஆடிப்பாடி கொண்டாடினர்.