தமிழ்நாடு

மே 18ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் மே18ஆம் தேதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் மே 18ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மே 18ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது..

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே