தமிழ்நாடு

மே 18ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் மே18ஆம் தேதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் மே 18ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மே 18ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை