தமிழ்நாடு

மே 18ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் மே18ஆம் தேதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் மே 18ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மே 18ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது..

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்