தமிழ்நாடு

மே 18ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தந்தி டிவி

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் மே18ஆம் தேதி கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் மே 18ஆம் தேதி பிஎஸ்எல்வி - சி 61 ராக்கெட் விண்ணில் ஏவுப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு மே 18ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வள கூட்டுறவு சங்கத்தின் மூலம் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது..

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு