தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் செக்கிங்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி

தந்தி டிவி

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு வந்த ஆம்னி பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆம்னி பேருந்துகளில் பொருள் வைப்பு அறையில் இருந்த பெட்டிகளை உடைத்து பணம் ஏதும் மறைத்து கொண்டு வரப்படுகிறதா? என தீவிரமாக சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள், பார்சல் பெட்டிகளை உடைத்து பணம், பரிசுப் பொருட்கள் மறைத்து கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்