தமிழ்நாடு

ஓமலூரை உலுக்கும் தண்ணீர் பஞ்சம் - கொரோனா நேரத்தில் அவதியுறும் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீருக்காக, சமூக விலகல் மறந்து, கூட்டமாக கூடி காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்