தமிழ்நாடு

ஓமலூரை உலுக்கும் தண்ணீர் பஞ்சம் - கொரோனா நேரத்தில் அவதியுறும் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீருக்காக, சமூக விலகல் மறந்து, கூட்டமாக கூடி காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு