தமிழ்நாடு

ஓமலூரை உலுக்கும் தண்ணீர் பஞ்சம் - கொரோனா நேரத்தில் அவதியுறும் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பண்ணப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், தண்ணீருக்காக, சமூக விலகல் மறந்து, கூட்டமாக கூடி காத்திருக்கின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை