தமிழ்நாடு

சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்றதாக புகார் : ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார்

ஓமலூரில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

தந்தி டிவி
ஓமலூரில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபானத்தில் ஊமத்தங்காய் சாற்றை கலந்து போலியாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..