தமிழ்நாடு

ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றிய குழு முதல் கூட்டம் நடைபெற்றது

ஓமலூர் அருகே நடைபெற்ற காடையாம்பட்டி ஒன்றிய குழுவின் முதல் கூட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி

காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றியத்தின் நிதிநிலைமை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் கருணாநிதி, ஒரு கோடியே பத்து லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் சுமார் 3 கோடியே 32 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், கடன் கணக்கு காட்டப்பட்டால் நம்பி வாக்களித்த மக்களக்கு எவ்வாறு திட்டங்களை கொடுப்பது என கேள்வி எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை