தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இறந்ததால், சாமியார் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். அப்போது அவர், ஊரில் காட்டேரி பேய் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள், பேயை விரட்டியடிக்க விடிய விடிய பூஜை நடத்தினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்