தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இறந்ததால், சாமியார் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். அப்போது அவர், ஊரில் காட்டேரி பேய் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள், பேயை விரட்டியடிக்க விடிய விடிய பூஜை நடத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்