தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இறந்ததால், சாமியார் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். அப்போது அவர், ஊரில் காட்டேரி பேய் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள், பேயை விரட்டியடிக்க விடிய விடிய பூஜை நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை