தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு : ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக மக்கள் பீதி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20 க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர்.

தந்தி டிவி

ஓமலூர் அருகே மாங்குப்பை கிராமத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ஊருக்குள் காட்டேரி பேய் உள்ளதாக கூறி, அந்த கிராம மக்கள் விடிய விடிய பூஜை செய்தனர். இந்த கிராமத்தில் தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இறந்ததால், சாமியார் ஒருவரிடம் குறி பார்த்துள்ளனர். அப்போது அவர், ஊரில் காட்டேரி பேய் இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள், பேயை விரட்டியடிக்க விடிய விடிய பூஜை நடத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"