தமிழ்நாடு

ஓமலூர் பகுதிகளில் பைக் திருட்டு சம்பவம் - பொதுமக்கள் அச்சம்

ஓமலூர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம், தொடர் நிகழ்வாக அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி

ஓமலூர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம், தொடர் நிகழ்வாக அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பேருந்து நிலையம், கடை வீதி, தாலுகா அலுவலகம் மற்றும் வாரச் சந்தை உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை