தமிழ்நாடு

நாக்கில் தங்க ஊசியில் `ஓம்'.. நெல்மணிகளில் பதிந்த பிஞ்சு கைகள்.. விஜயதசமி வித்யாரம்பம் கொண்டாட்டம்

தந்தி டிவி

விஜயதசமியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெய்ய சரஸ்வதி கோயிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதி கோயில் குருக்கள், குழந்தைகள் நாவில் தங்க ஊசியால் ஓம் எழுதினார்கள். பின்னர் பச்சரிசியில் 'அகர முதல' எழுத்துகளை குழந்தைகள் கைபிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தனர். சரஸ்வதி கோயில் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா