தமிழ்நாடு

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன

கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன. அரியவகை இனமாக கருதப்படும் இந்த ஆமைகள், ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடலோரத்தில் ஆயிரக்கணக்கில் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. காகம், நாய், நரி உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படும் முட்டைகள் பொறிக்க வைக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாத்து வரும், தமிழக கடலோர பாதுகாப்புப் படை, வனத்துறை மற்றும் மீன் வளத்துறை இணைந்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அந்த வகையில் பொறிக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலுக்குள் நீந்திச் சென்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை