தமிழ்நாடு

ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்

ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி
ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சின்னியம்பாளையம் அருகே ஷேக் அமானுல்லா என்பவர் பல ஆண்டுகளாக நடத்தி வந்த, இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்கள் பலர் தங்கியிருந்தனர். அரசு அனுமதியின்றி செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 3 ஆண்கள் உள்ளிட்ட 10 பேரை சமூகநல துறை அதிகாரிகள் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்