தமிழ்நாடு

ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்

ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி
ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சின்னியம்பாளையம் அருகே ஷேக் அமானுல்லா என்பவர் பல ஆண்டுகளாக நடத்தி வந்த, இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்கள் பலர் தங்கியிருந்தனர். அரசு அனுமதியின்றி செயல்பட்ட இந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 3 ஆண்கள் உள்ளிட்ட 10 பேரை சமூகநல துறை அதிகாரிகள் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு முதியோர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி