தமிழ்நாடு

மூதாட்டியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் தலையின் மீது மர்மநபர் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரணம்பேட்டை பஜார் பகுதியில் அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி சின்னக் குழந்தை என்ற மூதாட்டி, இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை