தமிழ்நாடு

வளர்ப்பு நாயை கட்டிவைத்து அடித்த முதியவர்

தந்தி டிவி

ஓசூர் அருகே கோழி மற்றும் ஆடுகளை கடித்த வளர்ப்பு நாயை உரிமையாளர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுக்கோட்டை கிராமத்தில் ஒரு முதியவர் தனது கோழி மற்றும் ஆடுகளை, தான் வளர்த்த நாயே கடித்ததால், அதை கட்டிவைத்து தாக்கினார். இந்த வீடியோ பரவிய நிலையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் அந்த நாயை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். நாயை தாக்கிய முதியவர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை