தமிழ்நாடு

வளர்ப்பு நாயை கட்டிவைத்து அடித்த முதியவர்

தந்தி டிவி

ஓசூர் அருகே கோழி மற்றும் ஆடுகளை கடித்த வளர்ப்பு நாயை உரிமையாளர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இருதுக்கோட்டை கிராமத்தில் ஒரு முதியவர் தனது கோழி மற்றும் ஆடுகளை, தான் வளர்த்த நாயே கடித்ததால், அதை கட்டிவைத்து தாக்கினார். இந்த வீடியோ பரவிய நிலையில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர் அந்த நாயை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். நாயை தாக்கிய முதியவர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை