தஞ்சையில், ஆதரவற்ற மூதாட்டி ஒருவரின் சடலத்தை, மாநகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.