தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள்...கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புறம்போக்கு நிலத்தில் உள்ள 40 வீடுகளை அப்புறப்படுத்தும்படி பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் உடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனிடையே, உரிய முன்னறிவிப்பு இன்றி வீடுகள் அகற்றப்படுவதாக, பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்...

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்