தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள்...கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகள் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புறம்போக்கு நிலத்தில் உள்ள 40 வீடுகளை அப்புறப்படுத்தும்படி பொதுநல வழக்கில் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் உடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனிடையே, உரிய முன்னறிவிப்பு இன்றி வீடுகள் அகற்றப்படுவதாக, பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்...

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்