தமிழ்நாடு

ஜெகநாதர் கோயிலின் 46 ஆண்டுகால ரத்ன பந்தர் ரகசியம் உடைந்தது - அள்ள அள்ள தங்கம், வைரம், வைடூரியம்

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் விழா வெகு விமர்சையாக நடைபெற்று

வருகிறது. இதனையொட்டி, திறக்கப்பட்டுள்ள ரத்ன பந்தர் அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1978 ஆம் ஆண்டு ரத்ன பந்தர் திறக்கப்பட்ட போது அங்கு 128 கிலோ எடையுள்ள தங்க பொருட்களும், 221 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த மொத்த பொருட்களை எண்ணி முடிக்க அப்போது 70 நாட்கள் ஆனதாகவும், தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை மீண்டும் எண்ணி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Resto Bars | தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள்..டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த முடிவு?

Death | குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி உயிரிழப்பு - சென்னையில் ஸ்டேஷன் முன்பு பெரும் பதற்றம்

CM Vijay | CM விஜய் போட்ட உத்தரவு.. உடனே திறக்கப்பட்ட அணை

One Nation One Election | ``6 மாதம் டைம்..’’ - ஒரே நாடு ஒரே தேர்தல்.. BIG ட்விஸ்ட்

Manamadurai School Student | பள்ளிக்குள்ளேயே +2 மாணவனுக்கு கத்திக்குத்து.. 2 மாணவர்கள் கைது