தமிழ்நாடு

Observation Home | கண்ணாடி துண்டுகளை விழுங்கிய 3 சிறுவர்கள்.. பூதாகரமாக வெடிக்கும் சம்பவம்

thanthitv

கண்ணாடி துண்டுகளை விழுங்கிய 3 சிறார்கள் செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில், ஊழியர்களைத் தாக்கிவிட்டு 12 சிறார்கள் தப்பியோடிய நிலையில், கண்ணாடி துண்டுகளை விழுங்கிய மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்... இந்த அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது... இதில் கண்ணாடி துண்டை விழுங்கியதால் தீவிர காயம் அடைந்த ஒரு சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

Chennai Rowdy Arrest | பிரபல ரவுடி 'திக்குவாய்' சுதாகர் துப்பாக்கி முனையில் கைது

Delhi | Supreme Court | "இனிமே நைட்லயும்" சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த திடீர் மனு

Parliament | இன்னும் ஒருவாரம் தான் இருக்கு.. தீவிரம் காட்டும் மத்திய அரசு

Chengalpattu | kovai | செங்கல்பட்டில் இருந்து தப்பித்த சிறார்கள்..கோவையில் கைது செய்த போலீசார்

TVK ``ஒவ்வொரு கிராமங்களிலும்..’’ - தவெகவின் அடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற CM தீவிரம்?