தமிழ்நாடு

ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பாலத்காரம் - பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது

கன்னியாகுமரியில் ஆபாச படம் எடுத்து பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
குளச்சல் அருகே மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த 30 வயதான இளம் பெண், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த சகாய பிரதிஸ்டன், ஆபாச படம் பிடித்து மிரட்டி பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரதிஸ்டனை போலீசார் கைது செய்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை