தமிழ்நாடு

ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பாலத்காரம் - பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது

கன்னியாகுமரியில் ஆபாச படம் எடுத்து பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
குளச்சல் அருகே மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த 30 வயதான இளம் பெண், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த சகாய பிரதிஸ்டன், ஆபாச படம் பிடித்து மிரட்டி பாலியல் பாலத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரதிஸ்டனை போலீசார் கைது செய்தனர்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்