தமிழ்நாடு

பெண்கள் முன் நிர்வாண கோலத்தோடு ஆபாச சைகை.. சென்னைக்கு அலெர்ட்.. பரிசு உறுதி

தந்தி டிவி

வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் கம்பார்ட்மெண்ட் நிற்கும் இடத்திற்கு அருகே மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களை பார்த்து ஆபாச சைகை செய்வதாக பயணிகள் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். ஆபாச சைகையில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரயில்வே போலிசார் அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 9566050834,7708590419,9444115461 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர் மேலும் தகவல் தெரிவிக்கும் நபருக்கு வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு