தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் : தாயையும், சேயையும் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை - துணை முதலமைச்சர் மருத்துவர்களுக்கு வாழ்த்து

இதய நோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதய நோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும்

மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்து கொள்வதாக அவர் தமது டிவிட்டர்

பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்