தமிழ்நாடு

இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு - "என்பிஆர், சிஏஏ உள்ளிட்டவை குறித்து விளக்கம்"

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறித்து தேனியில், இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறித்து தேனியில், இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். என்பிஆர், சிஏஏ உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்