தமிழ்நாடு

" ஏழைகளுக்கான வீடுகள் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில், மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்