தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தந்தி டிவி

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சமூக நலத்துறை செயலாளருடன் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், போராட்டத்தை விலக்கி கொண்டதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?