தமிழ்நாடு

Nurses Protest | நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்ட செவிலியர்கள்.. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அவலம்..

தந்தி டிவி

போராடிய செவிலியர்கள் கைது - நள்ளிரவில் பேருந்தில் அனுப்பிவைப்பு

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்