தமிழ்நாடு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் சோதனை

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில், மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், திலாஸ்பேட்டையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில், 5 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில், வீடு முழுவதும் உள்ள அறைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை, சுமார் அரை மணி நேரம், பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனை முடிந்து, தேர்தல் பறக்கும் படையினர் சென்ற உடன், வருமானவரித்துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை