தமிழ்நாடு

"தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைப்பு "- அமைச்சர் உதயகுமார் தகவல்

என்.பி.ஆர். தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்.பி.ஆர்., பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் முதன் முதலாக என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 2020 இல் மூன்று புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார். எனவே தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்