தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்

நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக் கழிவு நீரால், 19 மாவட்ட மக்களுக்கு தோல் மற்றும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை வழியாக கரூர் மாவட்டத்துக்கு பாயும் நொய்யல் ஆற்றில், சாயக் கழிவு நீர் கலந்து வருவதால் ஆற்று நீரினுடைய உப்புதன்மை ஆயிரத்து 500 டி.டி.எஸ். க்கும் மேல் உள்ளதால், மக்கள் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்ட நிலங்களில் தற்போது கோரை புல் நட்டு வளர்ந்து வருவதாகவும், நொய்யல் ஆற்றினை பாதுகாக்க , அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்