தமிழ்நாடு

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றும் அறிவிப்பு : விண்ணப்பிக்கும் அவகாசம் நவ.29ஆம் தேதி வரை நீட்டிப்பு

சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnpds.gov.in என்ற இணைய முகவரி வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்