தமிழ்நாடு

வடமாநில இளைஞர்களை கொடூரமாக தாக்கிய பொது மக்கள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை பகுதியில் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை பொது மக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றை ஒட்டிய பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பியாஸ் மற்றும் நரேந்திரன் ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மதிய நேரத்தில் பாலாற்றங்கரை பக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை, அப்பகுதியினர் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி கொடூரமாக தாக்கினர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தற்போது தாக்குதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்