தமிழ்நாடு

வடமாநில இளைஞர்களை கொடூரமாக தாக்கிய பொது மக்கள்

தந்தி டிவி

ராணிப்பேட்டை பகுதியில் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை பொது மக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றை ஒட்டிய பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பியாஸ் மற்றும் நரேந்திரன் ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மதிய நேரத்தில் பாலாற்றங்கரை பக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை, அப்பகுதியினர் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி கொடூரமாக தாக்கினர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தற்போது தாக்குதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்