தமிழ்நாடு

சென்னையில் பொதுக்கழிவறையில் தங்கி உணவு சமைக்கும் வடமாநில தொழிலாளர்கள்

தந்தி டிவி

திருவேற்காட்டில் பயன்பாட்டிற்கு வராத பொதுக்கழிவறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு அடுத்த வீரராகபுரம் பகுதியில் தூய்மை பாரத் திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் கழிவறையில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் தங்கி உணவு சமைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் இருவரையும் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் தனியார் கோவில் கட்டுமான பணிக்கு வந்தவர்களை கழிவறையில் தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு