தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று ஆய்வு செய்தார்.

ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரிகள், அடையாறு ஆற்றில் நடைபெறும் பணிகள் மற்றும் தாம்பரம் தர்காஸ் சாலை, பாப்பன் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த சத்யகோபால், பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை