தமிழ்நாடு

இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் - 46 பேரை போலீசார் மடக்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி
கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தனியார் கட்டுமான நிறுவன பணிக்காக பீகாரை சேர்ந்த 46 தொழிலாளர்கள் சரக்கு லாரியில் வந்த போது சிங்காநல்லூர் சிக்னல் அருகே லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட 46 தொழிலாளர்களையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார் சரக்கு லாரி ஒட்டுனரை கைது செய்தனர். 46 பேரையும் தனிமைப்படுத்திய அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"