தமிழ்நாடு

இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் - 46 பேரை போலீசார் மடக்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி
கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தனியார் கட்டுமான நிறுவன பணிக்காக பீகாரை சேர்ந்த 46 தொழிலாளர்கள் சரக்கு லாரியில் வந்த போது சிங்காநல்லூர் சிக்னல் அருகே லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட 46 தொழிலாளர்களையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார் சரக்கு லாரி ஒட்டுனரை கைது செய்தனர். 46 பேரையும் தனிமைப்படுத்திய அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்