தமிழ்நாடு

லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை : வட மாநில ஓட்டுநர் கைது

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த துலங்கந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த கங்கன் என்பவர் அவ்வழியாக சென்ற ஒரு லாரியை நிறுத்துமாறு கூறி லாரியின் குறுக்கே நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த லாரியின் ஓட்டுநர் தாரஞ்சித் சஹானி, கங்கன் மீது லாரியை ஏற்றி கொலை செய்து விட்டு தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், தலைமறைவாக இருந்த வட மாநில ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்