தமிழ்நாடு

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநில இளைஞர் தற்கொலை முயற்சி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே உள்ள சேனான்கோட்டையில் இயங்கி வரும் தனியார் சோப்பு கம்பெனியில், ஒடிசாவை சேர்ந்த லிபுன் தாலே என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, விடுதிக்கு சென்ற இளைஞர், திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லிபுன் தாலேவிற்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை