தமிழ்நாடு

பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநில இளைஞர் தற்கொலை முயற்சி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே உள்ள சேனான்கோட்டையில் இயங்கி வரும் தனியார் சோப்பு கம்பெனியில், ஒடிசாவை சேர்ந்த லிபுன் தாலே என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, விடுதிக்கு சென்ற இளைஞர், திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லிபுன் தாலேவிற்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்